பரத குல அதிபதியே
பாரதம் ஆண்ட பரத மன்னர் குல பாண்டியர்க்கு இறைவனே,
எழில் மாட்சிமை பொருந்திய மகிபனே,
பல்லாயிரம் ஆண்டுகள் பாண்டியர்கள் செய்த அறத்தினை தன் கொடைத்தன்மையால் நிறுபித்தவனே,
இதை யாராலும் மறக்க இயலுமா,
இளஞ்சிங்க வள்ளலே,
அஸ்தினாபுர அதிபதியே,
எமையாள வந்த பூபதியே,
செந்தமிழ் வளர்த்த தொல்காப்பியனார் போற்றி புகழ்ந்த வழிதியே,
சீர் மதுரை ஆண்ட மாற குலசேகரனே,
திரு மந்திர நகர் முருகனாய்,
செந்தூர் வாழ் கந்தனாய்,
சேவர் கொடியுடையவனாய் தோன்றும் நீ தேர் வடம் தொடும் உன் மகத்துவத்தை என் என்று சொல்வேன்,
புரூரவன் வழிவந்த வணங்காமுடியே,
அறம் காக்க உறவு சார்பின்றி வளையாத உன் செங்கோல் திரு மந்திர ஆலயம் நீ அமைத்திட நீ வழங்கிய பொன்னும் சந்தன மரமும்,
நிதி குறைய தன் நிதியை அள்ளி கொடுத்த சாலமோனை முந்திய கோன் என நிருபித்தாயே,
நீ நீடோடி வாழ்க,
பல்லாண்டு வாழ்க,
உன் மூவேழு சந்ததியும் வாழ்க,
மூவுலகனைத்தையும் காத்தருளும் முதல்வனை எமக்களித்த மோட்ச ராக்கினி பனிமயத்தாய் உனக்கு அருள் வழங்கவே.....
எழில் மாட்சிமை பொருந்திய மகிபனே,
பல்லாயிரம் ஆண்டுகள் பாண்டியர்கள் செய்த அறத்தினை தன் கொடைத்தன்மையால் நிறுபித்தவனே,
இதை யாராலும் மறக்க இயலுமா,
இளஞ்சிங்க வள்ளலே,
அஸ்தினாபுர அதிபதியே,
எமையாள வந்த பூபதியே,
செந்தமிழ் வளர்த்த தொல்காப்பியனார் போற்றி புகழ்ந்த வழிதியே,
சீர் மதுரை ஆண்ட மாற குலசேகரனே,
திரு மந்திர நகர் முருகனாய்,
செந்தூர் வாழ் கந்தனாய்,
சேவர் கொடியுடையவனாய் தோன்றும் நீ தேர் வடம் தொடும் உன் மகத்துவத்தை என் என்று சொல்வேன்,
புரூரவன் வழிவந்த வணங்காமுடியே,
அறம் காக்க உறவு சார்பின்றி வளையாத உன் செங்கோல் திரு மந்திர ஆலயம் நீ அமைத்திட நீ வழங்கிய பொன்னும் சந்தன மரமும்,
நிதி குறைய தன் நிதியை அள்ளி கொடுத்த சாலமோனை முந்திய கோன் என நிருபித்தாயே,
நீ நீடோடி வாழ்க,
பல்லாண்டு வாழ்க,
உன் மூவேழு சந்ததியும் வாழ்க,
மூவுலகனைத்தையும் காத்தருளும் முதல்வனை எமக்களித்த மோட்ச ராக்கினி பனிமயத்தாய் உனக்கு அருள் வழங்கவே.....