மீனவன் பாண்டியன் மகுடஞ்சூடுதல்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் கோவில் மகாமண்டபத் தெற்குப் படிகட்டுத் தூணில் ஒரு பாடல் கல்வெட்டு உள்ளது. அது,
"ஸ்வஸ்திஸ்ரீ திருக்கிருந்த வில்லா
லுங் கல்லாலுந் தாளாலுந்த
ணியா வெள்ள விருப்பிருந்தச
டையிலே மணிமாறும் உற
கும் வீடளித்த தெண்ணியிரு
க்கிருந்து நின்றேத்துந் திரு
நெல்லி நகரீசற்கி தழிதோம
சத்ருக் கிருந்துவச் சடை மேற்
செய்ய மீனவன்மகுடஞ்சூ
ட்டினானே"
பாண்டிய மன்னர் ஒருவர் மகுடஞ் சூட்டியது பற்றிக் கூறும் பாடல் கல்வெட்டு.
தகவல் : திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் - 1.