வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 9 April 2021

பாண்டியர் கவாடம்


மாதிரி படம் 
பாண்டியர்களின் கதவழகு பண்டைக் காலம் தொட்டே இதிஹாஸப் பெருமை வாய்ந்தது. வால்மீகி ராமாயணம் ஸுக்ரீவன் தென்திசை நாடுகளைக் குறிக்கும் போது
ததோ ஹேமமயம் தி³வ்யம்
முக்தாமணிவிபூ⁴ஷிதம்.
யுக்தம் கவாடம் பாண்ட்³யானாம்
க³தா த்³ரக்ஷ்யத² வானரா꞉..4.41.19.

பொன்மனமானதும் முத்துக்கள் பதிக்கப்பட்டதுமான பாண்டியனின் கதவைப் பார்ப்பீர்கள் என்று வானரர்களைப் பார்த்து கூறுகிறான். பாண்டியர் கதவு முத்துக்கள் பதிக்கப்பட்டு எழிலோடு விளங்கியமை தெரியவருகிறது. அர்த்தசாஸ்த்ரத்தில் கௌடல்யர் முத்துக்களின் வகைகளைக் குறிக்கும்போது பாண்ட்ய காவடிகம் என்று பாண்டியர் கதவில் பொருத்தப்பட்டது என்றே குறிப்பிடுகிறார்.

ஆக பாண்டியர் தம் முத்துக்கள் பழம்பெருமை வாய்ந்தவை.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com