அர்சிஷ்ட சூசையப்பர் பேரில் பாடல்
வாழ்க சூசைத் தாதையே
தேவ மாதாவின் பத்தாவே
தூய்மை மிகுந்தவரே
வாழ்க வாழ்க
மானிடருக்குள்ளே பெரிய
வரங்கள் நிறைந்தவரே
வானவர் மகிமையே
வாழ்க வாழ்க
துன்பப் படுவோர்க்கும்
துயரத்தால் வாடுவோர்க்கும்
இன்பமான தஞ்சமே
வாழ்க வாழ்க
மாசில்லாத கன்னிகைக்கு
மணவாளன் ஆனவரே
தூய சூசையப்பரே
வாழ்க வாழ்க
சேசு மரியாயி கையில்
ஏந்தி அணைக்கப்பட்டு நீர்
நேசமாய் மரித்தீரே
வாழ்க வாழ்க
இத்தனை பாக்கியம் பெற்ற நீர்
என் மரண வேளையிலும்
ஒத்தாசையாய் இருப்பீரே ... ... ...
வாழ்க வாழ்க
தேவ மாதாவின் பத்தாவே

வாழ்க வாழ்க
மானிடருக்குள்ளே பெரிய
வரங்கள் நிறைந்தவரே
வானவர் மகிமையே
வாழ்க வாழ்க
துன்பப் படுவோர்க்கும்
துயரத்தால் வாடுவோர்க்கும்
இன்பமான தஞ்சமே
வாழ்க வாழ்க
மாசில்லாத கன்னிகைக்கு
மணவாளன் ஆனவரே
தூய சூசையப்பரே
வாழ்க வாழ்க
சேசு மரியாயி கையில்
ஏந்தி அணைக்கப்பட்டு நீர்
நேசமாய் மரித்தீரே
வாழ்க வாழ்க
இத்தனை பாக்கியம் பெற்ற நீர்
என் மரண வேளையிலும்
ஒத்தாசையாய் இருப்பீரே ... ... ...
வாழ்க வாழ்க