இந்தியாவில் ஐரோப்பா
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாதிரியார் எல். ரான்குயட் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு பரவர் நாட்டின் கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தன்குழி, உவரி, கூடுதாழை, சின்னதாழை வழியே பயணித்து கடைசியாக புன்னைக்காயலுக்கு வந்து சேர்ந்தார்.
இந்த பிரான்ஸ் நாடு பாதிரியார் கிபி 1838 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி புன்னைக்காயலில் இருந்து எழுதிய கடிதத்தில் 'பரவர் நாடு மற்ற உள்நாட்டு பகுதிகளை போல் அல்லாமல் ஐரோப்பாவை போல் காட்சியளிக்கிறது என்கிறார்.
----------------------------------------
La Mission Du Madure Vol 1 by French Jesuit priest J. Bertrand. Pg 58-9.
- UNI