அழைப்பிதழ்
வேம்பாறு பங்கின் பாதுகாவலராகத் திருக்கோயில்
கொண்டெளுந்தருளியிருக்கும் திவ்ய இஸ்பிரித்து
சாந்து சர்வேஸ்ரனின் மகோற்சவ பெருவிழா திருப்பலி வரும் 24..05.2015 அன்று காலை 7.30
மணிக்கும் அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சற்பிரசாத சுற்றுப்பவனியும் நடைபெறுகிறது.
இப்பெருவிழா கொண்டாட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு இறையருள் பெற அனைவரையும் அன்புடன்
அழைக்கிறோம்.
அழைப்பில் மகிழும் : வேம்பாற்றுவாசிகள்