அர்ச் செசிசிலியம்மாள் பேரில் பாடல்
சேசுவின் நேச செல்வியே - செசிலித்தாயே
வேதத்துக்காக உந்தன் உயிரைக் கொடுத்தாயே
வேதசாட்சியாம் எம் தாயே
வேதியர் தூயே - சேசு
இன்னிசை யாழ் மீட்கும் நன்யைத் திருவுலியின்
நாதமொலிக்கும் எங்குமே
நல்ல மோட்சத்திலே - சேசு
ஆனந்த ஞான பாலை தானமாய் கொடுக்கும் தூயே
தாரணியில் உன்னை யண்டினோர்
தயவு றுவார் - சேசு
பூம்பொழில் வேம்பாரென்னும்
புனித ஸ்பிரீத்தாலயத்தில் புகழ் பெறச் செய்வாய்
பாடலைப் பரனிடத்தில் - சேசு