வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 21 February 2019

சங்க கால வளையல்

திணை: பாலை
பாடியவர்: மாமூலனார் பாடல்


பாடல் பகுதிஅரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய,
எவன் ஆய்ந்தனர் கொல் தோழி!
அகநானூறு - 349
பொருள்:

சங்கை அரத்தால் அறுத்துச் செய்த வைளையல் அணிந்த என் கையைப் பற்றித் திருமணம் செய்துகொண்டவர் அந்தக் கையின் அழகு தொலைய விட்டுவிட்டு நன்னன் ஆளும் ஏழில் குன்றம் கடந்து வேற்று மொழி பேசும் நாட்டுக்குப் பொருளீட்டச் சென்றுவிட்டாரே! என்ன செய்வது? தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com