கீழடி மீன் சின்னம்
கீழடியில் கிடைத்த பானைகளில் காணப்படும் பாண்டியர்களின் மீன் சின்னம். இந்தியாவின் மிகப்பழமையான ஆட்சியாளர்கள் பாண்டியர்களே என்பதற்கான ஆதாரம்.
- நந்த வம்சம் - கி.மு. 4ம் நூற்றாண்டு
- மௌரியர்களின் காலம் - கிமு 3ம் நூற்றாண்டு.
கிமு. 6ம் நூற்றாண்டு. அன்றே அரசாங்கம் அமைத்து செயல்படும் அளவுக்கு நாகரீகம் அடைந்தவர்கள் தமிழர்கள். இந்த எழுத்துகள் வடிவம் பெற இதற்கு முன் மேலும் பல நூற்றாண்டுகள் இருக்கும்.
எப்படியும் குறைந்தது 3500 - 4000 ஆண்டுகளுக்கு முந்தையது தமிழர்களின் வரலாறு.