வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 21 September 2019

கீழடி மீன் சின்னம்





கீழடியில் கிடைத்த பானைகளில் காணப்படும் பாண்டியர்களின் மீன் சின்னம். இந்தியாவின் மிகப்பழமையான ஆட்சியாளர்கள் பாண்டியர்களே என்பதற்கான ஆதாரம்.

  • நந்த வம்சம் - கி.மு. 4ம் நூற்றாண்டு
  • மௌரியர்களின் காலம் - கிமு 3ம் நூற்றாண்டு.

கிமு. 6ம் நூற்றாண்டு. அன்றே அரசாங்கம் அமைத்து செயல்படும் அளவுக்கு நாகரீகம் அடைந்தவர்கள் தமிழர்கள். இந்த எழுத்துகள் வடிவம் பெற இதற்கு முன் மேலும் பல நூற்றாண்டுகள் இருக்கும்.

எப்படியும் குறைந்தது 3500 - 4000 ஆண்டுகளுக்கு முந்தையது தமிழர்களின் வரலாறு.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com