மறவராகிய பரவர்கள் பாகம்-2
சேது சீமை மன்னர் ரெகுநாத தேவன் (அ) கிழவன் சேதுபதியால் கொல்லப்பட்ட போர்சுகீசிய பாதிரியார் புனித அருளானந்தர் (JOHN DE BRITTO) அவர்கள் தமது குறிப்பில்.....
முத்துக்குளித்துறை (அ) பரவர் நாடு என்று அப்பகுதி அழைக்கப்பட காரணம் அங்கு வசிக்கும் பரவர்கள் முதன்மையாக முத்துகுளித்தலில் ஈடுபடுகின்றனர்.
(முத்துக்குளித்தலில்) அவர்களுக்கிருக்கும் திறமை இந்தியாவிலிருக்கும் மற்ற மக்களை விட அதிகமாக காணப்படுகிறது. (ஸ்பானிஷ் மிஷனரி) புனித பிரான்சிஸ் சவேரியார் கிறிஸ்துவ மதத்தின் கோட்பாடுகளை அவர்களுக்கு போதித்தார், மேலும் அவர்கள் அனைவரும் திருச்சபை பரிந்துரைக்கும் நம்பிக்கையின் முழு தூய்மையுடன் அதை வெளிபடுத்துகின்றனர்.
மேற்கூறிய போர்சுகீசிய பாதிரி புனித அருளானந்தர் பரவர்களை தமது குறிப்பில் 'மறவர்' என்ற பெயரிலேயே குறிப்பிடுகிறார்.
----------------------------------------
Foot Notes:-
The Lives Of Father Paul Segneri, S.J., Father Peter Pinamonti, S.J., And The Ven. John de Britto, S.J., With An Essay On Catholic Home Missions, By The Rev. F. Faber, Priest Of The Oratory
by Faber, Frederick William, 1814-1863, Page 419-22