கடல் பாசி
கடல் பாசி என்றதும் காலை வழுக்கிவிடும் ஈரப் பரப்புதான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். உண்மையில், பாசியைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. அவற்றைப் பற்றி வகைகள் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்.

NORI என்னும் பாசி ஜப்பான் மக்கள் மத்தியில் மிகவும் அன்றடம் உணவாக எடுக்கப் படுகிறது (நமது நாட்டில் கீரை போல). சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு WHO நடத்திய ஆய்வில் கடல் கரையில் மற்றும் சமவெளி மக்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் புற்றுநோய் பாதிப்பு சமவெளி மக்கள் மத்தியில் அதிகமா இருப்பதையும் கடல் கரையில் வாழும் மக்கள் மத்தியில் புற்றுநோய் பாதிப்பு குறைவாக இருப்பதையும் ஆய்வுகள் முடிவுகள் சொல்லுகிறது. இதற்கு காரணம் என்ன என்பதை அறியும் போது கடல் கரையில் வாழும் மக்கள் தங்கள் உணவில் NORI என்னும் கடல் பாசியை தங்கள் உணவில் தினமும் உட்கொள்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க பட்டது.
இந்தியா மற்றும் சீனா மருத்துவத்துறையில் கடல் பாசி பற்றி நன்கு அறிந்திருந்தனர். ஆனால் இந்தியாவில் அதன் மகத்துவம் நாம் மக்கள் மத்தியில் சென்று அடையாமல் இடைகாலத்தில் நின்று விட்டது. அதனால் பலவிதமான cancer மற்றும் thyroid நோயின் பாதிப்புக்குள் சென்று அடைகின்றனர். நமது நாட்டில் கடல் பாசி உணவை மக்கள் தினமும் உட்கொண்டால cancer மற்றும் thyroid பிரச்சனைகள் இருந்து விடுபடலாம்.
மேலும் தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்.. http://www.seaweed.ie/medicine/seaweedcancer.php