மற்றுமொரு போர்த்துக்கீசிய ஆவணம்...
புனித சவேரியாருக்கு புனிதர் பட்டம் வழங்க முக்கிய சாட்சியாக இருந்த புதுமைகள் மூன்றில் வேம்பாற்றில் இறந்த சிறுமிக்கு உயிர் கொடுத்தது ஒன்றாக அமைந்தது என இப்புத்தகம் பதிவு செய்கிறது. (இதில் புன்னைக்காயலில் இறந்த இருவருக்கு உயிர் அளித்த விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.)