 Rare book collection
Rare book collection The Indian Pearl Fisheries of the Gulf of Mannar and Palk Bay
by James Hornell
Downliad link: www.forgottenbooks.com
'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'
This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.
 Rare book collection
Rare book collection  Dev Anandh Fernando
22:28
Dev Anandh Fernando
22:28
 Dev Anandh Fernando
22:39
Dev Anandh Fernando
22:39
 Dev Anandh Fernando
23:37
Dev Anandh Fernando
23:37
 என்ற சிலப்பதிகார வரியின் வாயிலாக பரத குலத் தலைவன் அரசனுக்கு நிகரானவன் என்று அறியலாம். தற்காலத்தில் கடற்புரத்தை ஒட்டி வாழும் மக்கள் பரதவ குல சத்திரியர்கள் என்ற குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். உப்பு விளைவித்தல், முத்துக் குளித்தல், மீன் பிடித்தல், கடலில் பெருமீன் வேட்டையாடுதல், கலம் செலுத்துதல் போன்ற வீரமிக்க தொழில்களில் பரதவர்கள் சிறந்து விளங்கியதாக சங்க இலக்கியங்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. நெய்தல் நில மக்கள் முத்துக்களையும், வலம்புரிச் சங்குகளையும் காணிக்கையாகச் செலுத்தி, தங்கள் கடல் தெய்வத்தை வழிபட்டனர்.
என்ற சிலப்பதிகார வரியின் வாயிலாக பரத குலத் தலைவன் அரசனுக்கு நிகரானவன் என்று அறியலாம். தற்காலத்தில் கடற்புரத்தை ஒட்டி வாழும் மக்கள் பரதவ குல சத்திரியர்கள் என்ற குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். உப்பு விளைவித்தல், முத்துக் குளித்தல், மீன் பிடித்தல், கடலில் பெருமீன் வேட்டையாடுதல், கலம் செலுத்துதல் போன்ற வீரமிக்க தொழில்களில் பரதவர்கள் சிறந்து விளங்கியதாக சங்க இலக்கியங்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. நெய்தல் நில மக்கள் முத்துக்களையும், வலம்புரிச் சங்குகளையும் காணிக்கையாகச் செலுத்தி, தங்கள் கடல் தெய்வத்தை வழிபட்டனர்.  Dev Anandh Fernando
23:01
Dev Anandh Fernando
23:01
 Dev Anandh Fernando
03:14
Dev Anandh Fernando
03:14
 Dev Anandh Fernando
03:04
Dev Anandh Fernando
03:04
 சதுரங்கப்பட்டினம் என்ற ஊர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திற்கும் கல்பாக்கத்திற்கும் இடையே அமைந்துள்ளது . இந்த ஊர் மெல்ல துணி (Muslin) நெசவுக்கும், செங்கல் உற்பத்திக்கும் பிரசித்தி பெற்றது. 400 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவை சேர்ந்த போர்த்துகீஸ், டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் செல்வ செழிப்பபாலும் இயற்கை வளர்த்தாலும் ஈர்க்கப்பட்டு வர்த்தகம் செய்ய நம் நாட்டை நாடி வந்தனர். பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி சட்ராஸ் என்கின்ற சதுரங்க பட்டினத்தில் வர்த்தக மையத்தை அமைத்தது.
சதுரங்கப்பட்டினம் என்ற ஊர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திற்கும் கல்பாக்கத்திற்கும் இடையே அமைந்துள்ளது . இந்த ஊர் மெல்ல துணி (Muslin) நெசவுக்கும், செங்கல் உற்பத்திக்கும் பிரசித்தி பெற்றது. 400 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவை சேர்ந்த போர்த்துகீஸ், டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் செல்வ செழிப்பபாலும் இயற்கை வளர்த்தாலும் ஈர்க்கப்பட்டு வர்த்தகம் செய்ய நம் நாட்டை நாடி வந்தனர். பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி சட்ராஸ் என்கின்ற சதுரங்க பட்டினத்தில் வர்த்தக மையத்தை அமைத்தது.  கோட்டையின் சுற்றுப்புற சுவர் மீது ஏறி பார்த்தால் நூறு அடி தொலைவில் கடற்கரையும் பரந்து விரிந்த வங்காள விரிகுடா காட்சியளிக்கின்றது. தற்போது கோடைகாலப் வெப்பத்தால் கோட்டை சுற்றி உள்ள பசுமையான புல்வெளிகள் காய்ந்து பொட்டல் காடாக காட்சி அளிக்கின்றது. இந்த கோட்டையை காண வருபவர்கள் மிகக் குறைவு என்பதை பார்வையாளர்கள் பதிவேட்டில் உள்ள உள்ளீடுகளை பார்க்கும்போது தெரிகிறது. இந்திய தொல்லியல் துறை இந்த நினைவு சின்னத்தை சீரமைத்து பராமரிப்பு செய்து மக்களிடையே பிரபலப்படுத்தினால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து மக்களிடையே வரலாற்று விழிப்புணர்வு ஏற்படும்.
கோட்டையின் சுற்றுப்புற சுவர் மீது ஏறி பார்த்தால் நூறு அடி தொலைவில் கடற்கரையும் பரந்து விரிந்த வங்காள விரிகுடா காட்சியளிக்கின்றது. தற்போது கோடைகாலப் வெப்பத்தால் கோட்டை சுற்றி உள்ள பசுமையான புல்வெளிகள் காய்ந்து பொட்டல் காடாக காட்சி அளிக்கின்றது. இந்த கோட்டையை காண வருபவர்கள் மிகக் குறைவு என்பதை பார்வையாளர்கள் பதிவேட்டில் உள்ள உள்ளீடுகளை பார்க்கும்போது தெரிகிறது. இந்திய தொல்லியல் துறை இந்த நினைவு சின்னத்தை சீரமைத்து பராமரிப்பு செய்து மக்களிடையே பிரபலப்படுத்தினால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து மக்களிடையே வரலாற்று விழிப்புணர்வு ஏற்படும். Dev Anandh Fernando
22:43
Dev Anandh Fernando
22:43
 தீவிர மீனாட்சி அம்மன் பக்தரான அமராவதிபுதூர், வயிநாகரம் நாகப்ப செட்டியார், ஒவ்வொரு நாளும் அன்னையை வழிபட்ட பின்னரே இரவு உணவு உட்கொள்வார். மீனாட்சி அன்னைக்கு தங்க தாம்பாலமும், தங்க குடமும் வழங்கி மகிழ்ந்தார்.
தீவிர மீனாட்சி அம்மன் பக்தரான அமராவதிபுதூர், வயிநாகரம் நாகப்ப செட்டியார், ஒவ்வொரு நாளும் அன்னையை வழிபட்ட பின்னரே இரவு உணவு உட்கொள்வார். மீனாட்சி அன்னைக்கு தங்க தாம்பாலமும், தங்க குடமும் வழங்கி மகிழ்ந்தார். Dev Anandh Fernando
23:47
Dev Anandh Fernando
23:47

 Dev Anandh Fernando
22:18
Dev Anandh Fernando
22:18
 அந்த நாணயத்தின் ஒரு புறத்தில் ‘பரத திசக’ (பரதனாகிய திசனுடையது) என்ற வாசகம் பிராகிருத மொழியிலும் பிராமி வரி வடிவங்களிலும் எழுதப்பட்டுள்ளது. மறுபுறத்தில் மீன் உருவம் அமைந்திருக்கின்றது. பரத எனும் திசன் குலத்தால் மீனவரோடு தொடர்புடையவன் என்பது இதனாற் புலனாகிறது. பரதனைப் பற்றி 20க்கும் மேற்பட்ட சாசனங்களில் காணப்படுவது குறிப்பிடக்கூடியது.
அந்த நாணயத்தின் ஒரு புறத்தில் ‘பரத திசக’ (பரதனாகிய திசனுடையது) என்ற வாசகம் பிராகிருத மொழியிலும் பிராமி வரி வடிவங்களிலும் எழுதப்பட்டுள்ளது. மறுபுறத்தில் மீன் உருவம் அமைந்திருக்கின்றது. பரத எனும் திசன் குலத்தால் மீனவரோடு தொடர்புடையவன் என்பது இதனாற் புலனாகிறது. பரதனைப் பற்றி 20க்கும் மேற்பட்ட சாசனங்களில் காணப்படுவது குறிப்பிடக்கூடியது. Dev Anandh Fernando
00:34
Dev Anandh Fernando
00:34
 இலஞ்சிவேள் (Ilanji Vel) இவர் யது இராச்சியத்தின் பண்டைய வேளிர்களில் ஒருவர் ஆவார். இவர் குற்றாலம் அருகே இலஞ்சி என்ற பிரதேசத்தை ஆட்சி செய்தார். இவர் பண்டைய பாண்டியர்களின் குலத்தைச் சேர்ந்தவராவார். 2003 ஆம் ஆண்டில், இலஞ்சி வேள் மற்றும் அவரது வம்சாவளியைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் ஒரு குகை வேலைப்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு இலஞ்சி மன்னர் பெரிய பரவனின் மகன் என்று கூறுகிறது. இந்த பரவர்கள் இன்று 1530 களில் கிறித்துவ மதத்திற்கு மாற்றப்பட்டு கடலோரப் பகுதியில் வாழ்கின்றனர். எனவே இந்த கல்வெட்டு பாண்டியன் பரம்பரை பரதவர்களிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்று தெளிவான சித்திரத்தைத் தருகிறது. கல்வெட்டு, "இலஞ்சி வேள், மா பரவன் மாகன் நல் மழுக்காய் கொடுப்பிதவன்", ("ஒரு பெரிய பரவர் தலைவரின் மகன் இலஞ்சி வேள் இந்த புனிதமான குகை வாசஸ்தலத்தை வழங்கியுள்ளார்" என்று கூறுகிறது. )
இலஞ்சிவேள் (Ilanji Vel) இவர் யது இராச்சியத்தின் பண்டைய வேளிர்களில் ஒருவர் ஆவார். இவர் குற்றாலம் அருகே இலஞ்சி என்ற பிரதேசத்தை ஆட்சி செய்தார். இவர் பண்டைய பாண்டியர்களின் குலத்தைச் சேர்ந்தவராவார். 2003 ஆம் ஆண்டில், இலஞ்சி வேள் மற்றும் அவரது வம்சாவளியைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் ஒரு குகை வேலைப்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு இலஞ்சி மன்னர் பெரிய பரவனின் மகன் என்று கூறுகிறது. இந்த பரவர்கள் இன்று 1530 களில் கிறித்துவ மதத்திற்கு மாற்றப்பட்டு கடலோரப் பகுதியில் வாழ்கின்றனர். எனவே இந்த கல்வெட்டு பாண்டியன் பரம்பரை பரதவர்களிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்று தெளிவான சித்திரத்தைத் தருகிறது. கல்வெட்டு, "இலஞ்சி வேள், மா பரவன் மாகன் நல் மழுக்காய் கொடுப்பிதவன்", ("ஒரு பெரிய பரவர் தலைவரின் மகன் இலஞ்சி வேள் இந்த புனிதமான குகை வாசஸ்தலத்தை வழங்கியுள்ளார்" என்று கூறுகிறது. ) Dev Anandh Fernando
23:04
Dev Anandh Fernando
23:04
Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.
A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..
Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.
Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.
 
Pioneer, The Heritage club of Vembar
Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.
Founder, The Heritage club of Vembar
Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.
 
Adviser, The Heritage club of Vembar
Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.
1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India
+91 4638 262429
heritagevembaru@gmail.com