வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 11 October 2015

செங்கோல் மாமரி பேரில்


விண்ணின் கண்சிரண வெண்மை திகழ் தணமதியில்
மீ தெழுந்த கிருபை செய் செய் செய்

புண்ய செங்கோல் மாமரியே
புவனம் படைக்கு முன்னம் அமைந்த மணியே
பூவுலகே வைகைய பாவமோ நீவோர்
புதரனாகத் திவ்ய சேசரசர்தபை; பெற்றநற்றாயே

போற்றும் தாவீது மன்னர் கோத்தரியே
பூவிப் புகழ் அன்னம்மாளின் தவசப் புத்தரியே
பூரண ஆரண காரண செல்வியே ரங்கி
பூசனை செய் தேவணங் குந்தாச ரெங்கண்மீதே

பன்னிரெண்டு தாரகை மவுலி
பாதுவை நேதரமாய்ப் புனைந்த சுசீலி
பன்கைச் சென்னியைச் சின்னலால்றதமா
பாக்கியவதியே தமியோர் யோகயார் யத்தமை ஐயர

தேவலோக ராஜேஸ்வரி
சிறந்தோங் கிறம்ப நகரமா நிதவம் மரியே
தீதவை காதெமைப் பாதுகாற் ணடருள்
சேய ரெமக்காக வந்தனம் நய மைந்தனோடிருந்து 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com