கோஸ்டா டி பெஸ்காரியா
கூட்டப்புளி முதல் வேம்பார் வரை வாழ்ந்து வரும் பரவர்களின் நிலப்பகுதி ஐரோப்பியர்களால் கோஸ்டா பெஸ்காரியா என்று அழைக்கப்பட்டது. அதுவே அதன் பெயராக மாறியது.
ஐரோப்பாவை சேர்ந்த பாதிரியார் பீட்டர் மார்ட்டின் கிபி 1700 இல் பாதிரியார் லீ கோபியனுக்கு எழுதிய கடிதத்தில் உலக பிரசித்தி பெற்ற கோஸ்டா பெஸ்காரியாவின் நகரங்களை சுற்றிப்பார்க்க விரும்பினேன் என்கிறார்.
________________________
Foot Notes:-
TRAVELS OF THE JESUITS IN TO Various Parts Of The WORLD:PARTICULARLY CHINA and the EAST INDIES BY JOHN LOCKMAN. Page 375
- UNI