வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday, 14 August 2024

Ancient And Renaissance Rome


கிபி1450 முதல் கிபி 1550 வரை ஐரோப்பாவில் நடந்த புதிய புரட்சிகள், மாற்றங்கள், படைப்புகள் எல்லாம் மறுமலர்ச்சி காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மறுமலர்ச்சிக்கு ரோமை நகரம் மையப்புள்ளியாக விளங்கியது.
பரவர்கள் கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்களையே இந்த மறுமலர்ச்சி காலகட்டத்திலும் அதற்கு முந்தைய காலங்களிலும் ரோமை நகர மக்கள் அணிந்திருந்தனர்.

----------------------------------------

Foot Notes:-

The Pearls worn in Ancient and Renaissance Rome had been fished by paravas on this coast.
A Pearl to India by Vincent Cronin. Pg 33





- UNI
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com