மிக வந். பீட்டர் பர்னாந்து ஆண்டகைக்கு இறுதி அஞ்சலி
கத்தோலிக்க திருச்சபைக்கு முத்துக்குளித்துறை பரதவர்கள் அளித்த மூன்றாம் ஆயரும், முத்துக்குளித்துறை மறைமாவட்டத்தின் ஐந்தாம் ஆயரும், முத்துக்குளித்துறையின் இடிந்தகரை அளித்த இரண்டாம் ஆயருமாகிய மிக. வந். பீட்டர் பர்னாந்து ஆண்டகையவர்கள் இன்று (31.12.2016) காலை இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். மேமிகு ஆண்டகையவர்களின் இறுதிசடங்குகள் நாளை மறுநாள் (02.01.2017) அன்று காலை 10.00 மணியளவில் முத்துக்குளித்துறை மறைமாவட்ட மேற்றிராசன ஆலயத்தில் நடைபெறும் என்பதை தெரிவிக்கிறோம்.
மேமிகு ஆண்டகையவர்களின் ஆத்துமம் இறைவனின் சன்னதியில் நித்திய இளைப்பாறுதல் அடைய இறைவனிடம் இறைஞ்சும்.......
வேம்பாற்றுவாசிகள்