திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல்
வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்களின்
எழுத்தோவியத்தில் உருவாகிய திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல்
வினை தீர்க்க வந்தவனே
இனிதாய் புவிதனிலே - ஆ ஆ ஆ
பாதிராவினிலே காவில் ஏழையுருவாய் எழுந்த நாதா
பரம கிருபாகரன் எனும் வேதா
பாக்யனே சிலாக்கிய பொற்பாதா - எமது வினை
இராஜராஜர்களும் போற்றிப் புகழ்ந்து தினம் வாழ்த்திடும் அனுகூலா
வானவர்கள் தோத்தரித்திடும் சீலா
நரர்கள் எமை மீட்டிடும் மனுவேலா - எமது வினை