பாண்டியர் பண்பாட்டில் பழைய காயல்
நம்மவர் திரு தம்பிஐயா பர்னாந்து அவர்களின் எழுத்தோவியத்தில் முதல் நூலாகிய பாண்டியர் பண்பாட்டில் பழைய காயல். 2011 ஆம் ஆண்டு நெய்தல் வெளி பதிப்பகத்தின் வெளியீடாக பல்வேறு வரலாற்று தகவல்களை தன்னகத்தே கொண்டு வெளியானது.
நெய்தல் வெளி
153C, ஈத்தாமொழி சாலை
நாகர்கோயில் - 629002
04652 265655
9367510043
9442242629