வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 22 September 2016

கேள்வியும் பதிலும்
ஐயம் அகற்று புத்தகத்திலிருந்து ...கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம்
கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும் 

கேள்வி : தென்தமிழ்ப் பரத குலத்தவர் எக்காலத்திலேனும் பாண்டிய நாடாண்டதாக வரலாறு உள்ளதா?

பதில் : பாண்டியண் பெயர்களில் பரதவர் என்பதும் ஒன்று, பத்து பாட்டிலும் சங்க இலக்கியங்களிலும் இது பெரு வழக்கு, பரத குலத்தவர் என்னும் சொல்லின் பழம் பொருள் பாண்டிய மரபினர் என்பதுதான், வேறு எவ்வகைக் குலமும் சாதிகளும் தென்னாட்டில் 400 ஆண்டுகளுக்கு முன் கிடையாது.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com