கேள்வியும் பதிலும்

கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும்
கேள்வி : தென்தமிழ்ப் பரத குலத்தவர் எக்காலத்திலேனும் பாண்டிய நாடாண்டதாக வரலாறு உள்ளதா?
பதில் : பாண்டியண் பெயர்களில் பரதவர் என்பதும் ஒன்று, பத்து பாட்டிலும் சங்க இலக்கியங்களிலும் இது பெரு வழக்கு, பரத குலத்தவர் என்னும் சொல்லின் பழம் பொருள் பாண்டிய மரபினர் என்பதுதான், வேறு எவ்வகைக் குலமும் சாதிகளும் தென்னாட்டில் 400 ஆண்டுகளுக்கு முன் கிடையாது.