திராட்சை வைன்

- திராட்சை - 5 கிலோ
- சுடுதண்ணீர் - 6 1/2 லிட்டர்
- சீனி - 6 1/2 கிலோ
- ஈஸ்ட்தேவைக்கு ஏற்ப
- முளை கட்டிய கோதுமை தேவைக்கு ஏற்ப
செயல் முறை:
- 6 1/2 லிட்டர் தண்ணீரை சுடாக்க வேண்டும்.
- திராட்சைப் பழத்தினை நன்கு கழுவி சுத்தமான மெல்லிய துணியில் , ஈரம் நீக்கி துடைக்கவும்.
- ஒரு ஜாடியை சுத்தப்படுத்தி நன்கு உலர்ந்த திராட்சை பழத்தை அதனுள் போட்டு மத்து வைத்து நன்கு நசுக்கி விடவேண்டும்.
- அதில் ஆற வைத்த தண்ணீறையும், சினியையும் ஒரு துணியில பட்டை கிரம்பு சிறு பொட்டலமாக கட்டி போடவும்.
- நான்கு நாள் கழித்து ஈஸ்ட் சேர்க்கவும்.
- முளை கட்டிய கோதுமை சிறிதளவு சேர்க்கவும்.
- திரும்பவும் மத்து போட்டு கிளறவும்.
- 30 நாட்கள் கழித்து மிண்டும் கிளறவும்.
- 45 நாட்கள் கழித்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றவும்.