நெய்தலின் கருப்பொருட்கள்
கடவுள்: வருணன்
மக்கள்: சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி, கொண்கண், துறைவன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்
புள்: கடற்காகம், அன்னம், அன்றில்
மக்கள்: சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி, கொண்கண், துறைவன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்
புள்: கடற்காகம், அன்னம், அன்றில்
ஊர்: பாக்கம், பட்டினம்
நீர்: உவர்நீர் கேணி, மணற்கேணி
பூ: நெய்தல், தாழை, முண்டகம், அடம்பம்
மரம்: கண்டல், புன்னை, ஞாழல்
உணவு: மீனும் உப்பும் விற்று பெற்றவை
பறை: மீன்கோட்பறை, நாவாய் பம்பை
யாழ்: விளரி யாழ்
பண்: செவ்வ்வழிப்பண்
தொழில்: மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், மீன் உணக்கல், பறவை ஓட்டுதல், கடலாடுதல்