வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 27 July 2016

நண்டு பிடிக்கும் போது பாடும் பாடல்
கொந்தான் போட்டு நண்டு பிடிக்கும் போது மீனவச் சிறுவர்கள் பாடும் பாடல்:

இப்பாடல் வளைக்கு வளை இடம் மாறும் நண்டை தன் இரையைக் கடிக்க அழைப்பதாக உள்ளது.இது இடிந்தகரையில் பாடப் படுகிறது.பிற கடற்கரை கிராமங்களில் இப்பாடல் உள்ளதா என்பது தெரியவில்லை.


"ரேகு வாழ்ரே கூழ்ரே
வளையா வளையாளத்தான்
வளைக்கு வளை தோமாவுளே
தோமால் தோமால்தான்
நல்ல கடுக்காய் தான்
நீ நல்லிரையும் தின்றிடுவாய்
ஒத்தைக் கால் பிறைக்கு மகனே
நீ அடிக் காலாய் நுனிக்காலாய்
இரட்டைக்காலாய் ஒத்தைக் காலாய் ஆகிடுவாய்
ரேகு வாழ்ரே கூழ்ரே"

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com