வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 17 April 2024

பரதவர் நாட்டின் முதல் கற்கோவில்

மணப்பாடு நகரில் இன்று சிலுவையார் கோவில் இருக்கும் இடத்தில் கி.பி. 1580ல் சிலுவை ஒன்று நிறுவப்பட்டது.

கி.பி. 1582ல் சிலுவை நிறுவப்பட்ட அவ்விடத்தில் பரதவர்கள் ஆயிரம் போர்சுகீசிய நாணயங்கள் செலவழித்து ஒரு புதிய கற்கோவிலை எழுப்பினார்கள்.
 
புதிதாக கட்டப்பட்ட இந்த கற்கோவிலை நோக்கி கிறிஸ்துவர் மட்டுமல்லாமல் இந்து சமய யாத்திரிகர்களும் வர தொடங்கினார்கள்.
 
----------------------------------------

Foot Notes:-
St Francis Xavier His life, His Times Vol 2 by German Priest George Schurhammer. Pg 340.

- UNI







Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com