வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 20 April 2024

தென்னன் (பாண்டியன்)


நாஞ்சிவள நாட்டு கோவைக்குளத்து பரதகுல மன்னர் செண்பகராமன் காலிங்கராயனை பாட்டுடை நாயகனாக கொண்டு 17 ஆம் நூற்றாண்டில் பாடப்பெற்ற தமிழ் சிற்றிலக்கிய வகையில் ஒன்றான 'செண்பகராமன் பள்ளு' தென்னனாகிய வஸ்திய ஞாயம் என பாண்டியரின் சிறப்பு பெயரை கன்னியாகுமரி பரதகுல தலைவர் 'வஸ்திய ஞாயத்து'க்கு குறிப்பிடுவதன் மூலம் பாண்டியரின் வம்சத்தை சேர்ந்தவர் அவர் என்பதும் பெறப்படுகிறது.

இந்த பரதகுல தலைவர் வஸ்திய ஞாயத்தின் சந்ததியினர் இன்றும் ஞாயக்கார பேரன் மார் என்ற பெயரில் கன்னியாகுமரி,கோவளம் மற்றும் பரதர் வாழும் பிற ஊர்களிலும் வாழ்கின்றனர்.

- UNI







Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com