பரதவர் நாட்டு மாநகரங்கள்
உலகத்தார் போற்றிய பரதவர் நாட்டு மாநகரங்கள்:
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஒரு நகரம் உலக பிரசித்தி பெற்றாதாய் விளங்கும். இன்று ஐரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ், பிரிட்டன் நாட்டின் தலைநகரான லன்டன் போன்ற நகரங்களை நாம் இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
பரதவர் நாடு என்றாலே அன்று அதாவது 16 & 17 ஆம் நூற்றாண்டுகளில் உலகத்தார் அனைவருக்கும் தெரிந்திருந்தது, காரணம் பரதவர் நாட்டு நகரங்கள் அன்று உலக அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்கியது.
"பீட்டர் மார்ட்டின்" என்ற பிரஞ்சு நாட்டவர் தமிழகம் வந்திருந்தபோது, உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற பரதவர் நாட்டில் அமைந்துள்ள பெரும் நகரங்களை நான் சுற்றி பார்க்க விரும்பினேன்" என்று கிபி1700 ஆம் வருடம் ஜூன் ஒன்றாம் தேதி காமநாயக்கன் பட்டியிலிலிருந்து தாம் எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
Foot Notes:-
JOHN LOCKMAN, Travels of the Jesuits, Vol 1 Pg. 375 ,Letter of father Peter Martin to Father Le Gobien Camien-naken-patti, in the kingdom of madura,1stJune, 1700.
- UNI