ஓடாவி
தச்சு தொழில் செய்த பரதவர்கள்:
ஆங்கிலேய ராணுவ அதிகாரியான "ஹோராஷியோ ஜான் சக்லிங்" என்பவர் கிபி1876 ஆம் வருடம் லண்டனில் பதிபிக்கப்பட்ட தமது நூலில்...
"பரதவர் சமூகத்தவர்கள் தொழில்ரீதியாக பல பிரிவுகளாக பிரிந்து இருந்தனர். அவர்களுள் ஒரு பிரிவினர் தச்சர்களாக இருந்தனர்" என்று குறிப்பிடுகிறார்.
நாம் பரதவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொழிலை சொல்லமுடியாது. காரணம் பரதவர்கள் பல தொழில் செய்தவர்கள். அவற்றுள் ஒன்றே இந்த தச்சு தொழில்.
____________________________________________
ஆதாரம்:-
CEYLON A GENERAL DESCRIPTION OF THE ISLAND HISTORICAL, PHYSICAL, STATISTICAL By OFFICER Suckling, Horatio John Vol I Pg. 415.
- UNI