வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 30 April 2024

மதுரையின் முதல் தேவாலயம்

மதுரை மாநகரில் தங்கியிருந்து வணிகம் செய்து வருகின்ற பரவர் வணிகர்களின் வழிபாட்டு தேவைகளுக்காக மதுரை ராஜ்யத்தின் மன்னர் வீரப்ப நாயக்கர்(1572-1595) அதேநகரில் தேவாலயம் மற்றும் மடாலயம் கட்டிக்கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கினார்.
 
கிபி 1592 ஆம் ஆண்டு பரவர் வணிகர்கள் மதுரையில் எழுப்பியிருந்த தேவாலயத்தில் பங்கு தந்தையாக பொறுப்பேற்க பாதிரியார் கோன்சாலோ பெர்ணான்டஸ் பரவர் நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

----------------------------------------

Foot Notes:-

LA MISSION DU MADURE VOL II BY FATHER BERTRAND 1818. Pg 1,2

- UNI








Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com