மதுரையின் முதல் தேவாலயம்
மதுரை மாநகரில் தங்கியிருந்து வணிகம் செய்து வருகின்ற பரவர் வணிகர்களின் வழிபாட்டு தேவைகளுக்காக மதுரை ராஜ்யத்தின் மன்னர் வீரப்ப நாயக்கர்(1572-1595) அதேநகரில் தேவாலயம் மற்றும் மடாலயம் கட்டிக்கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கினார்.
கிபி 1592 ஆம் ஆண்டு பரவர் வணிகர்கள் மதுரையில் எழுப்பியிருந்த தேவாலயத்தில் பங்கு தந்தையாக பொறுப்பேற்க பாதிரியார் கோன்சாலோ பெர்ணான்டஸ் பரவர் நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
----------------------------------------
Foot Notes:-
LA MISSION DU MADURE VOL II BY FATHER BERTRAND 1818. Pg 1,2
- UNI